ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை * வேயர் புகழ் வில்லி புத்தூர்க் கோன் கோதை சொல் * தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் * வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே
நாச்சியார் திருமொழி 6.11
திவ்ய பிரபந்தம்
ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை * வேயர் புகழ் வில்லி புத்தூர்க் கோன் கோதை சொல் * தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் * வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே
நாச்சியார் திருமொழி 6.11
Leave a comment