பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர் பாசத்து அகப்பட்டிருந்தேன் * பொங்கொளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக் கொண்டு இது நீ கேள் * சங்கொடு சக்கரத் தான் வரக் கூவுதல் பொன் வளை கொண்டு தருதல் * இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்தொன் றேல் திண்ணம் வேண்டும்.
நாச்சியார் திருமொழி 5.9
Leave a comment