சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தம் உடையன் * நாங்கள் எம்மில் இருந்து ஓட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும் * தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை * ஆங்கு விரைந்து ஓல்லை கூகிற்றி யாகில் அவனை நான் செய்வன காணே
நாச்சியார் திருமொழி 5.8
Leave a comment